திருத்தணி முருகன் கோயிலில் கட்டணமில்லா முடி காணிக்கை திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்து திட்டத்தை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்து திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.








