கோல்பாரா(அசாம் மாநிலம்): அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம் 2018ல் சிறுமியை வன்புணர்வு மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக தற்போது வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நான்கு வருடம் முன்பு அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டம் ரோங்ஜூலி ரயில்வே நிலையத்திற்கு கீழ்வரும் சிமோலிடோல தேநீர் தோட்டத்தில் ஸ்ரீனுஸ் ராங் என்கிற கலு முண்டா 6 வயது சிறுமியை வன்புணர்ந்து கொலை செய்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று கோல்பாரா போக்ஸோவின் சிறப்பு நீதிபதி எஸ் தார் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கினார்.
குற்றவாளியின் வழக்கறிஞர் சஞ்சய் சர்மா,"ராங் அந்த சிறுமியை வலுக்கட்டயமாக தோட்டத்தில் வைத்து தவறிழைத்தார்.மூன்று நாட்களுக்கு பிறகு அந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த ராங்கை 2018 டிசம்பர் 3ல் ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னை காவல் ஆணையரகத்தில் தீ

பெண்ணின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்

இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகிக்க தயாா்: ரஷியா அறிவிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


