இன்று (டிச.5) ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில் இயக்கப்படும்

மிக்ஜம் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.5) ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.5) ஒரு நாள் மட்டும் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப் படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, செவ்வாய்க்கிழமை (டிச.5) காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 முதல் 10 மணி வரை 10 நிமிஷங்கள் இடைவெளியிலும், மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிஷங்கள் இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷங்கள் இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com