வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 93-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அகஸ்தியம்பள்ளி நினைவு தூண் அருகே உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் அமைச்சர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.பி, பி.வி. ராசேந்திரன் உள்ளிட்ட காங்கிரஸார்.










