சென்னையில் 3 நாள்கள் ’ஓவியச் சந்தை’: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்
சென்னையில் மூன்று நாள்கள் நடைபெறும் ஓவிய கண்காட்சி மற்றும் விற்பனை சந்தையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

சென்னை, அரசு அருங்காட்சியகத்தின் திறந்த வெளியில் அமைக்கப்பட்ட அரங்கில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அடங்கிய ஓவியச் சந்தையை சனிக்கிழமை தொடங்கி வைத்து பார்வையிடும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்.










