ஆவின் பால் பண்ணையில் துப்பட்டா இயந்திரத்தில் சிக்கியதால் பெண் பலி
திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் பணியின் போது இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி இளம் பெண் பலியானார்.

காக்களூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி இளம் பெண் பலியானார்.









