உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு தேர்வானவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் வழங்கினாா்
உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தேர்வு பெற்ற 158 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினார்.

உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 5 பேர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.








