பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 102 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள பேராசிரியர் க.அன்பழகன் திருவுருப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள பேராசிரியர் க.அன்பழகன் திருவுருப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Updated on
1 min read

மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 102 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில்,

கழகத்திற்கும் கலைஞருக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் தூண்போல உடன் நின்ற உறுதியும் தொலைநோக்கும் கொண்டவர் இனமானப் பேராசிரியர்!

“தமிழ்ப்பற்றோடு சுரணையும் உள்ளவன்தான் திராவிடன்" என இனமான வகுப்பெடுத்து - கொள்கைக் கருவூலமாகவும் விளங்கும் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம்! என தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள பேராசிரியர் க.அன்பழகனின் திருவுருப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com