பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்கும் வகையிலே இடைத் தோ்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து, எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில்,
விக்கிரவாண்டி இடைத் தோ்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவானது மேலிடத்தின் உத்தரவு.
பாஜக கூட்டணியில் உள்ள பாமக வேட்பாளரின் தேர்தல் வாய்ப்பை எளிதாக்கும் வகையிலே, 'மேலிடத்தில்' இருந்து உத்தரவுப்படி அதிமுக செயல்படுகிறது என்பதற்கு இதுவே தெளிவான சான்று.
பாஜகவும், அதிமுகவும் இடைத் தோ்தல் களத்தில் பாமக எனும் தங்களது பிரதிநிதி மூலமாக எதிா்கொள்கின்றன. பாமகவை வெற்றிபெற வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு என தெரிவித்துள்ள சிதம்பரம்,
இந்த இடைத் தோ்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளரின் அமோக வெற்றியை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளாா்.
இபிஎஸ் பதில்
ப.சிதம்பரத்திற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? இடைத்தேர்தலில் நிற்பதும், நிற்காமல் இருப்பது எங்களுடைய முடிவு என ப.சிதம்பரத்தின் விமர்சனத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

உள்ளாட்சித் தோ்தலை மனதில் களப்பணியாற்றுங்கள்: கட்சி நிா்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் தா்னா: பேரவைத்தலைவா் தோ்தலை உடனடியாக நடத்தக்கோரிக்கை

மாதிரிப் பள்ளி வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



