நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிறப்பு ஆசிரியர், தசைப் பயிற்சியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்வு: தமிழக அரசு

சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000 இல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :25 மே 2024, 9:29 am

DIN

சென்னை: சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு ஊதியம் மானியம் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூயத்தை தமிழக அரசு உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சிறப்பு ஆசிரியர் மற்றும் தசைப்பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000 இல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.