நீதிமன்றங்களில் கூடுதல் பாதுகாப்பு!
தமிழகம் முழுவதும் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை போலீசார் தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர்.

திருத்தணி சார்பு நீதிமன்றம் முன்பு காவல் ஆய்வாளர் ஞா.மதியரசன் தலைமையில் நீதிமன்றத்திற்கு வரும் நபர்களை தீவிர சோதனைகளுக்கு பிறகு அனுமதிக்கும் போலீசார்.








