தொடர் கனமழை, அச்சுறுத்தும் புயல் : கோடியக்கரையில் படகுகளை பாதுகாக்கும் மீனவர்கள்
அச்சுறுத்தும் புயலின் காரணமாக கோடியக்கரை கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடியக்கரை படகு துறையில் மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்து செல்லும் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்ட மீனவர்கள்.










