கவரப்பேட்டை ரயில் விபத்தில் உயிரிழப்பில்லை: மாவட்ட ஆட்சியர் பேட்டி
திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு முதல் கட்டமாக குடி நீர், பிஸ்கட், பிரட் போன்றவை வழங்கபட்டுள்ளது. விபத்தில் உயிரிழப்பில்லை.

கவரப்பேட்டை ரயில் விபத்தில்பயணித்த சுமார் 1,650 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.









