எல்லை மீறும் பரிசல் ஓட்டிகள்... கூடுதல் கட்டணம் வசூலித்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம்!
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூல் செய்து தடையை மீறி காவிரி ஆற்றில் பரிசல் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள்








