மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இலக்கு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
நிகழ் நிதியாண்டில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மூன்றாம் பாலினத்தவா் அங்கம் வகிக்கும் சுய உதவிக்குழுவுக்கு மணிமேகலை விருதை வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி.








