மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் எம்.பி. 2-வது நாளாக உண்ணாவிரதம்!
நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்

நிதி அளிக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ள திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில்.









