ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!
ரயில் பெட்டியில் பயணி தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள், பணம், செல்போனை ரயில்வே போலீசார் மீட்டு பத்திரமாக ஒப்படைத்தனர்.

ரயிலில் தவறவிட்ட 50 பவுன் நகைகள், பணம், செல்போனை ரயில்வே போலீஸார் மீட்டு பயணியிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.








