கோவை செம்மொழிப் பூங்காவை நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி!
கோவை காந்திபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை நாளை(டிச.11) முதல் பொதுமக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவின் முகப்பு கட்டடம்.










