கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு தனக்கு வழங்கும்: ராமதாஸ்

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பாமக பொதுக்குழு தனக்கு வழங்கும் என்று ராமதாஸ் தெரிவித்திருப்பது தொடர்பாக...

Ramadoss

பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப்படம்

Published On :

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பாமக பொதுக்குழு தனக்கு வழங்கும் என்று ஞாயிற்றுக்கிழமை சேலம் வந்த பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தார்.

சேலத்தில் வரும் 29 ஆம் தேதி பாமக செயற்குழு, பொதுக்குழு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை சேலம் வந்தாா்.

அப்போது செய்தியாளா்கள், எனக்கே துரோகம் செய்பவர், இயக்கத்தை, மக்களைக் காப்பாற்றுவாரா என்று அன்புமணி குறித்து ராமதாஸ் சமூக வலைத்தளத்தில் உருக்மாக விடியோ வெளியிட்டிருந்தது குறித்து கேட்டதற்கு, பொதுக்குழுவில் எனது பேச்சை கேட்டுவிட்டு, மீண்டும் என்னை சந்தியுங்கள். பொதுக் குழுவை நாளை பாருங்கள், நாளை கேளுங்கள். நாளைக்கு சொல்ல வேண்டியதை, இன்றே சொன்னால் உப்பு சப்பு இல்லாமல் போகிவிடும்.

மேலும், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பொதுக்குழு, செயற்குழு தனக்கு வழங்கும் என்றாா்.

Summary

The pmk general council will grant me the authority to make decisions regarding the alliance says Ramadoss

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.