ஆம்பூர் அருகே சடலத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்
ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் கிராம மக்கள் சனிக்கிழமை சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் சடலத்துடன் சாலை மறியல் செய்த பொதுமக்கள்.








