கரூா் வேலுச்சாமிபுரத்தில் 2-வது நாளாக நவீன கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை இரண்டாவது நாளாக சனிக்கிழமை நவீன கேமரா மூலம் ஆய்வு

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை இரண்டாவது நாளாக சனிக்கிழமை நவீன கேமரா மூலம் ஆய்வு செய்த சிபிஐ குழுத் தலைவரும், காவல் கண்காணிப்பாளருமான பிரவீண்குமாா்.









