சின்ன வடுகப்பட்டியில் வீடுகளுக்கு சீல்: அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்து அரசியல் கட்சியினர், குடியிருப்புவாசிகள் போராட்டம்
வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்பவரின் வீட்டை சீல் வைப்பதற்கு வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்து போராட்டம் தொடர்பாக...

கண்ணம்மாள் வீட்டுக்கு சீல் வைக்க முடியாமல் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அனைத்து அரசியல் கட்சியினர்.









