சிவகங்கை கோர விபத்து: குடியரசு துணைத் தலைவா், தலைவா்கள் இரங்கல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தொடர்பாக...

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 11 பேர் பலி









