பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு!
பிலிப்பைன்ஸ் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது

மத்திய பிலிப்பின்ஸின் செபு மாகாணத்தில் உள்ள போகோ நகரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, புதன்கிழமை (அக் 1) செபு மாகாண மருத்துவமனை வெளியே காத்திருக்கும் நோயாளிகள்.









