தமிழக மீனவர்கள் 30 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை!
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தின் ராமேசுவரம் மீனவர்கள் 30 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 30 பேரை வியாழக்கிழமை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.









