கோல்ட்ரிஃப் இருமல் மருந்து உட்கொண்ட மேலும் 2 குழந்தைகள் இறப்பு; உயிரிழப்பு 24-ஆக அதிகரிப்பு
நாக்பூரில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மேலும் இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

சா்ச்சைக்குரிய கோல்ட்ரிஃப் மருந்து









