நாளை சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நாளை திங்கள்கிழமை(அக்.27) நடைபெறுவதையொட்டி, லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்த வண்ணம் உள்ளனா்.

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் (கோப்புப்படம்)








