விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு
ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விநாயகர் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்.








