வாளையாறு அருகே ரயில் மோதி குட்டி யானை பலி: ஏஐ கண்காணிப்பை மீறி விபத்து!
கோவை - பாலக்காடு ரயில்வே வழித்தடத்தில் வாளையாறு அருகே ரயில் மோதி 3.5 வயது மதிக்கத்தக்க குட்டி யானை பலியானது தொடர்பாக...

வாளையாறு அருகே ரயில் மோதி பலியான 3.5 வயது மதிக்கத்தக்க குட்டி யானை










