பொது வேலைநிறுத்தம்: திருவள்ளூரில் ரயில் மறியல் ஈடுபட்டோர் கைது!
மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, தேச விரோத கொள்கைகளை கண்டித்து திருவள்ளூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்தம் குறித்து...

திருவள்ளூர் ரயில் நிலையம் முன்பு மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர்.











