இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

வைட்டமின் டி நிறைந்த உணவுகள் என்னென்ன?

வைட்டமின் டி உடலுக்கு அவசியமான ஒன்று. கொழுப்பில் கரையக் கூடியது. உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் வைட்டமின் டி தூக்கத்திற்கும் அவசியமான ஒன்று.

News image

கோப்புப்படம்

Updated On :21 ஏப்ரல் 2023, 3:09 pm IST

வைட்டமின் டி உடலுக்கு அவசியமான ஒன்று. கொழுப்பில் கரையக் கூடியது. உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் வைட்டமின் டி தூக்கத்திற்கும் அவசியமான ஒன்று. வைட்டமின் டி குறைபாட்டினால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

பெரும்பாலாக வைட்டமின் டி என்பது சூரிய ஒளியில் மட்டும்தான் கிடைக்கிறது என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால், வைட்டமின் டி நிறைந்த உணவுகளும் இருக்கின்றன. சில உணவுகளின் மூலமாக வைட்டமின் டி-யைப் பெறலாம். 

ஏற்படும் பிரச்னைகள்

வைட்டமின் டி குறைவினால் தலைமுடி உதிர்தல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நரம்புக் கோளாறுகள், தூக்கமின்மை, உடல் பருமனாதல், எலும்புகளில் வலி, மன அழுத்தம், கருவளையம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகியவை ஏற்படலாம். 

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்!

சாலமன் மீன் 

பால்

ஆரஞ்சு 

முட்டை மஞ்சள் கரு 

பச்சை பட்டாணி

லிவர் ஆயில் 

காளான் 

சிவப்பு இறைச்சி 

சூரை மீன்

தானியங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.