உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கைஹிமாசலில் பேருந்து கவிழ்ந்து விபத்து! 7 பேர் பலி, 11 பேர் காயம்!எஃப்சிஆர்ஏ சட்டத்தைத் திரும்பப் பெறுக: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்தவெக அரசு இன்று நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கனிமொழிதிமுக நிலைப்பாட்டை அறிய தவெகவுக்கு காங்கிரஸ் அழுத்தம்: அன்புமணிமுதல்வர் விஜய்க்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது: மாணிக்கம் தாகூர்பழனி கோயில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த வழக்குரைஞர் திடீர் உயிரிழப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்! தங்கம் விலை உயர்வு: வெள்ளி விலை?
/

வைட்டமின் டி நிறைந்த உணவுகள் என்னென்ன?

வைட்டமின் டி உடலுக்கு அவசியமான ஒன்று. கொழுப்பில் கரையக் கூடியது. உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் வைட்டமின் டி தூக்கத்திற்கும் அவசியமான ஒன்று.

News image

கோப்புப்படம்

Updated On :2 பிப்ரவரி 2024, 12:20 am IST

வைட்டமின் டி உடலுக்கு அவசியமான ஒன்று. கொழுப்பில் கரையக் கூடியது. உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் வைட்டமின் டி தூக்கத்திற்கும் அவசியமான ஒன்று. வைட்டமின் டி குறைபாட்டினால் உடலில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

பெரும்பாலாக வைட்டமின் டி என்பது சூரிய ஒளியில் மட்டும்தான் கிடைக்கிறது என்றே பலரும் நினைக்கின்றனர். ஆனால், வைட்டமின் டி நிறைந்த உணவுகளும் இருக்கின்றன. சில உணவுகளின் மூலமாக வைட்டமின் டி-யைப் பெறலாம். 

ஏற்படும் பிரச்னைகள்

வைட்டமின் டி குறைவினால் தலைமுடி உதிர்தல், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நரம்புக் கோளாறுகள், தூக்கமின்மை, உடல் பருமனாதல், எலும்புகளில் வலி, மன அழுத்தம், கருவளையம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகியவை ஏற்படலாம். 

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்!

சாலமன் மீன் 

பால்

ஆரஞ்சு 

முட்டை மஞ்சள் கரு 

பச்சை பட்டாணி

லிவர் ஆயில் 

காளான் 

சிவப்பு இறைச்சி 

சூரை மீன்

தானியங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.