25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

விலை குறைகிறது புதிய மாடல் ஆப்பிள் ஐஃபோன்!

ஐஃபோன் வைத்துக் கொள்வது ஒரு ஸ்டேட்டஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது பரவலான கருத்து

Published On :7 பிப்ரவரி 2024, 3:33 pm IST

ஐஃபோன் வைத்துக் கொள்வது ஒரு ஸ்டேட்டஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது பரவலான கருத்து. காரணம் அதன் வேகம் மற்றும் பிராண்ட் நேம் போன்றவற்றால் அது தனித்துவமாக இருந்து வருகிறது. ஆனால் ஐஃபோன் வாங்க நினைப்பவர்கள் முதலில் யோசிப்பது அதன் விலைதான். மற்ற ஸ்மார்ட்ஃபோன்களைவிட அதிகமான விலையில் தான் ஐஃபோனை வாங்க முடியும். ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு மலிவு விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 

Story image

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஐபோன் 8 மற்றும் ஐபோன் gX இரண்டுமே செல்ஃபோன் பிரியர்களுக்கிடையே அமோக வரவேற்பினைப் பெற்றது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் 2018-ம் ஆண்டு ஐபோன்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஐபோன் gX -ல் ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து வசதிகளுடனும் குறைந்த விலையில் கிடைக்கும். அதாவது சந்தையில் தற்போது இருக்கும் ஸ்மார்ட்போன் விலையை விட மூன்று மடங்கு குறைவாக இருக்குமாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.