ஆா்.எஸ்.மங்கலத்தில் ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை மாலை கொண்டாடப்பட்டது. அலுவலக வாசலில் பெண் பணியாளா்கள் பொங்கல் வைத்து வழக்க முறைப்படி படையிலிட்டு சூரியபகவானுக்கு நன்றி கூறி வழிபட்டனா். இதில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் சேகா், துணை வட்டாட்சியா் கோட்டைசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதேபோல் தாலுகா அலுவலகத்திலும், வட்டார மருத்துவமனையிலும் பொங்கல் விழா கொண்டாட்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








