செளரி கொண்டை அலங்காரத்தில் காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள்

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தையொட்டி
செளரி கொண்டை அலங்காரத்தில் காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள்
Updated on
1 min read

காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தையொட்டி சௌரி கொண்டை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகல் பத்து 7-ஆம் நாளான இன்று செளரி கொண்டை, ரத்தின அபய ஹஸ்தம், லட்சுமி பதக்கம், முத்துச்சரம், பவழ மாலை, அடுக்குப் பதக்கங்கள் முதலான திருவாபரணங்கள் சாற்றிக்கொண்டு திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்களை கேட்டவாறு சேவை சாதித்தார் பெருமாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com