திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் உள்ள ஆக்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது பழைமை வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில். விவாகம் மற்றும் புத்திரபாக்கியத்திற்கு சிறப்புபெற்ற இக்கோயிலில் பவித்ரோத்ஸவம் விசேஷமாக நடைபெறுகின்றது. காஞ்சிபுரத்திலிருந்து ஆக்கூர் செல்ல நேரடி பேருந்து வசதிகள் உள்ளன.
தொடர்புக்கு: 94444 40194 / 95853 18603.
நாள்: 8.9.2017 - 10.9.2017.