திருமலையில் இன்று பக்தர்கள் குறை கேட்பு நிகழ்ச்சி

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Updated on
1 min read

திருமலையில் வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருமலையில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 8.30 முதல் 9.30 மணி வரை பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பதிலளிக்க உள்ளார்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com