எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

கெங்கையம்மன் கோயிலில் மார்கழி திருவிழா தொடக்கம்

ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் கெங்கையம்மன், எல்லையம்மன் கோயில்களின் மார்கழி திருத்தேர் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 

News image

சிறப்பு அலங்காரத்தில் ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் கெங்கையம்மன்.

Updated On :26 டிசம்பர் 2018, 2:28 am IST


ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரம் கெங்கையம்மன், எல்லையம்மன் கோயில்களின் மார்கழி திருத்தேர் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 
விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. உற்சவருக்கு கவசம் அணிவித்தல், கூழ் வார்த்தல், பொங்கல் வைத்தல், திருத்தேர் அலங்காரம், கலச ஊர்வலம், அம்மன் அழைப்பு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
திருத்தேர் வீதி உலா புதன்கிழமை (டிச.26) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கெங்கையம்மன், எல்லையம்மன் கோயில் திருப்பணிக் குழுவினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.