

தேப்பெருமாள்நல்லூர் அருகே ஸ்ரீலெக்ஷமி நாராயண வரதராஜ பெருமாள் சந்நதியில் மே 14-ம் தேதி ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி மஹோத்ஸவம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி விவரம்
14.05.19 இரவு 7.00 மணிக்கு வஸந்த மாலை
17.05.19 காலை 7.00 - 9.00 மணிக்கு கருட சேவை - ஸ்வாமி புறப்பாடு, இரவு 10.00 மணிக்கு ப்ரஹலாத சரித்திரம் நாட்டிய நாடகம்
18.05.19 காலை 5.00 மணிக்கு ருக்மணி கல்யாணம், காலை 8.00 - 10.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, ஸ்வாமி புறப்பாடு, இரவு 8.00 - 9.30 மணிக்கு கோணங்கி சேவை, ஆஞ்சநேயர் உற்சவம்
19.05.19 மாலை 4.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம்
பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்கவும், பகவான் அருள் பெறவும் வேண்டுகிறோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.