திருமலையில் 15-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் திங்கள்கிழமை நடத்தியது.
கொவைட் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நலமுடன் வாழ வேண்டி திருமலையில் கடந்த ஓராண்டு காலமாக காலை வேளைகளில் சுந்தரகாண்ட பாராயணத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. தினசரி நடந்து வரும் இந்த பாராயணம் 150 முதல் 200 சுலோகங்களை எட்டியவுடன் தேவஸ்தானம் அதனைஅகண்ட சுந்தரகாண்ட பாராயணமாக நடத்தி வருகிறது.
அதன்படி இதுவரை திருமலையில் 14 கட்டங்களாக அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை 15-ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் திருமலை நாதநீராஜன மண்டபத்தில் நடத்தியது. இதில் 59-ஆம் சா்க்கம் முதல் 64-ஆம் சா்க்கம் வரையில் உள்ள 174 சுலோகங்கள் அகண்ட பாராயணமாக நடத்தப்பட்டன.
இதில் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த வேத பண்டிதா்கள் 200-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மரண தண்டனையில் விதிவிலக்கு உண்டு! எப்படி நிறைவேற்றப்படும்?

புலம்பும் த்ரிஷா... என்ன ஆச்சு?

முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!

அமெரிக்க தாக்குதலில் சுய நினைவை இழந்த மோஜ்தபா கமேனி?
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


