திருமுல்லைவாயிலில் சித்திரை சதயம் சந்தனம் சார்த்தும் விழா
மாசிலாமணீஸ்வரருக்கு மேலே அணிவிக்கப்பட்டிருக்கும் சந்தனக்காப்பு களைந்து உண்மை உருவை இவ்வுலகுக்கு வெளிக்காட்டும் விழா எதிர்வரும் ஏப்ரல் 24, 25 ஆகிய தேதிகளில் நிகழ இருக்கிறது.

திருமுல்லைவாயிலில் சித்திரை சதயம் சந்தனம் சார்த்தும் விழா










