ராணிப்பேட்டை திருப்பாற்கடல் ரங்கநாதர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ரங்கநாயகி சமேத ரங்கநாதர் கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 
ராணிப்பேட்டை திருப்பாற்கடல் ரங்கநாதர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்
Published on
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் ரங்கநாயகி சமேத ரங்கநாதர் கோயிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com