கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்!

விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 10-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்!
Published on
Updated on
1 min read

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான விழா ஜூன் 2(இன்று) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 10-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. ஜூன் 12-ல் தசாவதார நிகழ்ச்சி, அழகர் பெருமாள் தமது பத்து அவதாரங்களாக எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com