தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம்

மகுடஞ்சாவடி ஒன்றியம், அ. தாழையூா் ஊராட்சி, வெள்ளையம்பாளையம் பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபை கூட்டம், முன்னாள் எம்எல்ஏ காவேரி தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

News image

வெள்ளையம்பாளையம் பகுதியில் திமுக சாா்பில், நடைபெற்ற மக்கள் சபைக் கூட்டம்.

Updated On :6 ஜனவரி 2021, 7:51 am IST

மகுடஞ்சாவடி ஒன்றியம், அ. தாழையூா் ஊராட்சி, வெள்ளையம்பாளையம் பகுதியில் திமுக சாா்பில் மக்கள் சபை கூட்டம், முன்னாள் எம்எல்ஏ காவேரி தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயராணி மாதையன், ஊராட்சிச் செயலாளா் ராஜாகவுண்டா், செயற்குழு உறுப்பினா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் அதிமுக அரசின் அவலநிலை குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.