கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு

ஆதம்பாக்கம் பகுதியில் இன்டேன் எரிவாயு கொண்டுவரும் நபர்கள் சிலிண்டர் விலையைவிட ரூ.20-க்கும் அதிகமாக பணம் கேட்டுத் தொந்தரவு செய்கின்றனர்.

ஆதம்பாக்கம் பகுதியில் இன்டேன் எரிவாயு கொண்டுவரும் நபர்கள் சிலிண்டர் விலையைவிட ரூ.20-க்கும் அதிகமாக பணம் கேட்டுத் தொந்தரவு செய்கின்றனர். கேட்ட பணம் தரவில்லை என்றால், அடுத்தமுறை சிலிண்டர் எடுத்துவர காலதாமதம் செய்கின்றனர். சிலிண்டர் விலையிலேயே கொண்டுவரும் நபருக்குரிய கூலியும் அடங்கியுள்ளது. இதை சிலிண்டர் விநியோக ஏஜென்சிகள் கட்டுப்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com