தொற்றுநோய் பரவும் ஆபத்து

திருவான்மியூர் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் எதிரே

திருவான்மியூர் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் எதிரே உள்ள எல்.பி. சாலையில் பத மாதங்களாக கழிவுநீர் கசிந்து தேங்கியுள்ளது.

இது குறித்து பலமுறை சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்திடம் புகார் செய்தும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை. இதனால் இப் பகுதியில் தொற்றுநோய் பரவும் ஆபத்து உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிரோம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com