நியூ பேரன்ஸ் சாலை தாதாஷாமக்கான் பகுதியில் மழைநீர் வடிகால்வாயின் மேல் மூடி உடைந்து பள்ளமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே இப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்வாயின் மூடியை சீர் செய்து பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.