சென்னை மாநகராட்சி 188-வது வட்டம் மடிப்பாக்கம் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை குழாய்கள் மூலமாக கைவேலி பகுதியில் உள்ள வேளச்சேரி-விஜயநகர் பெரிய கால்வாயில் கொண்டுபோய் இணைத்துவிட்டால் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிடும். தொடர்புடைய பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு ஆவன செய்ய வேண்டும்.