மக்கள் அதிகம் கூடும் மெரீனா கடற்கரையில் குப்பைக்கூளங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வு காண கடற்கரைப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலான குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டும். கடற்கரையை தூய்மையாகப் பராமரிப்பது குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.