பஸ் நிழற்குடைகள் வேண்டும்

ஆவடி செக்போஸ்ட் (பூந்தமல்லி வழி), கோவர்வனகிரி, பருத்திப்பட்டு, மூர்த்திநகர் ஆகிய பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை இல்லை.

ஆவடி செக்போஸ்ட் (பூந்தமல்லி வழி), கோவர்வனகிரி, பருத்திப்பட்டு, மூர்த்திநகர் ஆகிய பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் வயதானோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் வெயில், மழையில் அவதிப்படுகின்றனர். இந்த நிறுத்தங்களில் விரைவில் நிழற்குடை அமைக்க ஆவடி பெருநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com