மாடுகள் தொல்லை...

மணலிபுதூரில் வசிக்கும் சிலர் தங்கள் மாடுகளை ரோட்டில் விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளது.

மணலிபுதூரில் வசிக்கும் சிலர் தங்கள் மாடுகளை ரோட்டில் விடுகின்றனர். இதனால் இப்பகுதியில் மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் மணலிபுதூரின் நிலவும் மாட்டுத் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com